Saturday, April 10, 2010

இட்டலி...

கொதிக்கும் பாத்திரத்தில்
தகிக்கும் நிலவு...
"இட்டலி"


Post a Comment

10 comments:

  1. நீங்க சமையல்ல பெரிய புலின்னு நினைக்குறேன். அடுப்பை நிறுத்திட்டு மூடியை திறங்க . இல்லைன்னா....

    ReplyDelete
  2. நல்ல கற்பனை... எத்தனை நிலவு சாப்பிட்டீங்க?

    ReplyDelete
  3. இப்படி கூட வித்தியாசமா சிந்திக்க முடியுமா...
    நைஸ்!!!

    ReplyDelete
  4. நிலவின் வித்தியாசமான காட்சி அழகாய் உள்ளது, தகிப்பின் பின்னாலேயே (இட்டலி எனும்) உருவாக்கம் நிகழ்கின்றது. :)

    ReplyDelete
  5. அழகான கற்பனை தோழி!!!

    ReplyDelete
  6. சட்னி
    என்ன
    நனைக்கும்
    மழையா?

    ReplyDelete
  7. சின்னதா...அழகா..!!
    குட்டியா..கவிதை!

    ReplyDelete
  8. மிக ரசித்தேன் உங்கள் கவிதையை...மேலும் என் கவிதைக்கு நீங்கள் tamil2friends websitil உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தற்கு மிக்க நன்றிhttp://tamil2friends.com/tamil-kavithaigal/தோழி-0, மேலும் என் கவிதைகளை படிக்கhttp://vaanavilkavithaikal.blogspot.com/ பாருங்கள்...

    ReplyDelete