Thursday, April 29, 2010

ஆங்கிலத்தைக் கற்றுக் கொள் அதில் தவறில்லை...

உலக மொழியாம் ஆங்கிலம்
உயர் படிப்பென்றாலும்
வெளிநாட்டுப் பயணமென்றாலும்
கைகொடுத்துதவும் மொழி
அதனால் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்
அதில் தவறில்லை
அதற்காக நீ
தமிழை மறப்பது ஏனெனப் புரியவில்லை?
தெரிந்து கொள்
உனக்கு ஆங்கிலம் தெரியுமென
காட்டும் இடம்
தமிழல்ல...!


Post a Comment

9 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள் தோழி.
    வேரை மறப்பது தவறுதான்.

    ReplyDelete
  2. உங்க நாட்டுல தமிழும் சிங்களமும்தான் இருக்கு அதனால கவலை இல்லை. இந்தியாவுக்கு வாங்க டப்பா டான்ஸ் ஆடிடும்.

    ReplyDelete
  3. ஆங்கிலத்தையும் ஆதரித்து தாய் மொழியை மறக்காமல் இருக்கவேண்டும் எனும் சிறந்த சிந்தனைக் கவிதை அருமை

    ReplyDelete
  4. நல்ல நெத்தியடி தோழி.. சிலர் இப்படித்தான்... பெருமை பேசுவார்கள்.. கோபமாய் வரும் அப்போது

    ReplyDelete
  5. chandru2110 said...

    உங்க நாட்டுல தமிழும் சிங்களமும்தான் இருக்கு அதனால கவலை இல்லை. இந்தியாவுக்கு வாங்க டப்பா டான்ஸ் ஆடிடும்.,,

    thangachi,, anna sonnadu,, rmba correct,, chennai vandu paru ma,, thamizh yenda alavuku dance aduthunu,, aduku mudhal udaranam,, enoda inda comment thann,, :-(

    ReplyDelete
  6. இன்னும் நச் என்றிருந்தாலும் யாரும் மாறமாட்டார்கள்.

    ReplyDelete
  7. ஆமாம் தோழி, இது தமிழ் நாடு அல்ல என்றே எனக்கு தோன்றும்.

    ReplyDelete