Friday, June 24, 2011

முரண் - 01.

பூக்கள் பூத்து
செடிகள்
தன்னை அழகுபடுத்துகின்றன..

மலர்களைப் பறித்து
மனிதன்
தன்னை அழகுபடுத்துகிறான்...

படைப்பின் ரகசியம் புரிகிறது.

"பறிப்பவர்கள்
பறிகொடுப்பவர்களைப் பற்றி
பரிதாபப்படுவதே இல்லை"



Post a Comment

4 comments:

  1. உங்கள் கவிதை உணவ்ர்வு பூர்வமானது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //"பறிப்பவர்கள்
    பறிகொடுப்பவர்களைப் பற்றி
    பரிதாபப்படுவதே இல்லை"//

    arumaiyana varigal.

    ReplyDelete
  3. முற்றிலும் உண்மை...

    ReplyDelete