Thursday, November 15, 2012

மரணம்...!


ஓயாது
உழைக்கும்
மனிதனுக்குக் கிடைக்கும்
இளைப்பாறல்.!
மானிடச் செருக்கின்
முற்றுப் புள்ளி..!





Post a Comment

2 comments:

  1. மிகச் சரி
    மிகச் சுருக்கமாயினும்
    மிகுந்த பொருள் கொண்ட கவிதை
    மனம் தொட்ட படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete