Friday, February 19, 2010

மனதில் பதி - 02

விண்தொடும் ஆலமரம்
கண்ணுக்குத் தெரிவது..

வீழ்த்துகின்ற காற்றோ
விழி அறியாதது..

மனதில் பதி..!
"பலம் என்பது உருவிலல்ல; உணர்வில்..!!"


Post a Comment

4 comments:

  1. ஏதோ சொல்ல வர்றிங்கன்னு தெரியுது.. ஹி ஹி

    ReplyDelete
  2. வணக்கம் தோழி. அருமையாய், எளிமையாய்ச் சொல்கிறீர்கள் இந்த மனதில் பதி தொகுப்பை ஒரு பீ.டி.எ ஃ ப் தொகுப்பாக வெளியிடுவீர்களா?

    ReplyDelete