Friday, February 19, 2010

பணம்...

பிடியுங்கள் திருடனை என்றேன்
பிடித்தார்கள் அடித்தார்கள்
"உழைத்து வாழ் என்றேன்"
பணப்பை கிடைத்துவிட்டது...!
லஞ்சமாகப் பெற்ற பணம்
அப்படியே இருந்தது...!


Post a Comment

2 comments:

  1. அற்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்புதம்

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழா

    ReplyDelete