Friday, February 19, 2010

என்ன கண்டேன்...

தினம் தினம்
கவிதை எழுதி
என்ன
கண்டேன் - என்று
தெரியவில்லை..

ஒரு
மகிழ்ச்சி
மட்டும் மனதில்
தமிழை சுவாசிப்பதால் ...


Post a Comment

1 comment:

  1. >>>தினம் தினம்
    கவிதை எழுதி
    என்ன
    கண்டேன் - என்று
    தெரியவில்லை..

    ஹி ஹி ஹி புரிஞ்சுக்கிட்டா சரி

    ReplyDelete