Friday, February 19, 2010

மனதில் பதி - 05

கார்த்திகையில் கட்டி வைத்தாலும்
மழை நிக்காது

மார்கழியில் பந்தளிட்டாலும்
பனி நிக்காது

மனதில் பதி...!
"பருவம் என்பது பயன் பெறச்செய்வது"


Post a Comment

3 comments:

  1. கவிதை ஆனந்தத்தை தருகிறது
    கவிதை கவலையை மறக்க செய்கிறது
    கவிதை சமையங்களில்சுலோகம் போன்றது
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. இது கவிதை அல்ல.. பழமொழி.. ஹி ஹி

    ReplyDelete