Friday, February 19, 2010

மனதில் பதி - 06

எத்தனை ரகசியம் கண்டாலும்
எவரிடமும் சொல்லாது விலங்கு

ஒன்றும் இல்லாததையே
ஒன்பதாய் சொல்பவன் மனிதன்

மனதில் பதி...!
"ஆறறிவை விஞ்சும் ஐந்தறிவின் குணம்"


Post a Comment

1 comment:

  1. >>ஒன்றும் இல்லாததையே
    ஒன்பதாய் சொல்பவன் மனிதன்

    ஒருவன் மனது ஒன்பதடா.. அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா..

    ReplyDelete