Friday, February 19, 2010

மனதில் பதி - 03

ஊருக்குச் செல்ல பேருந்துக்கு
பாதை போட்டவன் மனிதன்..!

கடலுக்கு செல்ல கங்கைக்கு
வழி சொன்னவன் யார்..??

மனதில் பதி..!
"தன் முயற்சி ஈடில்லாதது..!!"


Post a Comment

1 comment:

  1. >>கடலுக்கு செல்ல கங்கைக்கு
    வழி சொன்னவன் யார்..??


    சித்தன் போக்கு சிவன் போக்கு.. ஹி ஹி

    ReplyDelete