Sunday, February 21, 2010

மனிதன் மாறி விட்டான்...

எங்கும் லஞ்சம்
எதிலும் லஞ்சம்
தேசம் முழுதும்
மானிட பஞ்சம்...!

இங்கே மனிதன்
மாறி விட்டான்... அன்பு
இதையத்தை எங்கோ
தொலைத்து விட்டான்...!

சிந்தை தானைச்
சிதரவிட்டான்... நல்ல
பண்பைக் காற்றில்
பறக்க விட்டான்...!

இன்று

எங்கும் லஞ்சம்
எதிலும் லஞ்சம்
தேசம் முழுதும்
மானிட பஞ்சம்...!


Post a Comment

2 comments:

  1. இன்றைய உலகத்தின் யதார்த்தமான நிலையை சொல்லும் கவிதை.. கவிஞர்களே மனித மனங்களை மாற்ற முயல வேண்டும்..

    ReplyDelete
  2. மிக்க நன்றி வைகறை நிலா...

    ReplyDelete