Thursday, February 25, 2010

அம்மா

தமிழ் அரிச்சுவடியை
கவனமாய்
வாசித்தேன்!
அந்த
இருநூற்று
நாப்பத்தேழு
எழுத்துக்களில்
மூன்று
எழுத்துக்கள் மட்டுமே
கருணையின்
உருவமாய்
விளங்கியது!
"அம்மா"


Post a Comment

17 comments:

  1. கவிதை அருமையாக உள்ளது. உங்கள் ”அம்மா” பாசம் மெய்சிலிர்க்கச் செய்கிறது. வாழ்த்துகள்.
    ”உங்களது இந்த மனக்கனவுகள் யாருக்கும் தெரியகூடாது என்பதற்காகத்தன் எந்த தமிழ் திரட்டியிலும் இணைக்கவில்லையோ???!!! அல்லது நான் திரட்டிகளில் பார்க்கவில்லையோ??? தெரியவில்லை. எதுவாக இருக்கட்டும் உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  2. என்னக்கு இணைப்புகள் பற்றி தெரியாது நான் புதிது....

    சொல்லி தந்தால் தெரிந்து கொள்வேன்

    ReplyDelete
  3. பாராட்டுகள் தோழி

    ReplyDelete
  4. மிக்க நன்றி தோழா

    ReplyDelete
  5. மிக அருமை

    தமிழ்மணம்.நெட் செல்லுங்கள் மிகவும் எளிமையாக inaikalam

    ReplyDelete
  6. மிக்க நன்றி தோழா

    ReplyDelete
  7. வணக்கம் தோழி அவர்களே! நீங்கள் இந்த லிங்க் பயன்படுத்தி http://findindia.net/sb/tam_blogr.php
    Add Tamil button -ஐ உங்கள் ப்ளாக்கில் இணைத்துக்கொள்ளுங்கள். பிறகு இந்த திரட்டிகளில் ஒரு கணக்கு துவங்கி உங்கள் பதிவுகளை இணைக்கலாம்.இதே போன்று அந்தந்த திரட்டிகளில் Vote பட்டன் நிரல் காப்பி செய்து உங்கள் ப்ளாக்கில் பேஸ்ட் செய்து, பொருத்தி கொள்ளலாம். புரியவில்லையெனில் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் நான் மேலும் விரிவாக கூறுகிறேன் நன்றி தோழி.
    (Install Button in Blogger Sidebar

    If you'd like to place the FindIndia Add button on your blog's sidebar, just click the install button below.

    Instructions
    1. Click the Install to Sidebar button below.
    2. Click Add Widget, and you're done!)

    ReplyDelete
  8. எத்தனை கவிதைகள் எழுதி சிறப்பு செய்தாலும் ஈடு செய்ய முடியாத ஆத்மா அம்மா

    தோழி திரட்டிகளில் இணைக்க ஏதேனும் உதவித் தேவைபடின் என்னை அணுகலாம்.திரட்டிகளில் இணைவதால் பதிவுகள் கூடுதல் கவனம் பெறும்.

    ReplyDelete
  9. உங்களை எப்படி தொடர்பு கொள்வது?

    ReplyDelete
  10. அருமையான கவிதை!! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. மிக்க நன்றி தோழா...

    ReplyDelete
  12. எவ்வுயிர்க்கும் அம்மா கருணையின் கடல்,
    அருமையாக உள்ளது கவிதை.

    ReplyDelete
  13. மிக்க நன்றி... பாலன்.

    ReplyDelete
  14. amma va mattum eappati sonnalum pitikkirathu tholi

    ReplyDelete
  15. அம்மா கவிதை அருமை

    ReplyDelete