Friday, February 19, 2010

போரே போர்...!

வீட்டுக்குள் பங்கு போரே...!
வீதிக்குள் சாதிப் போரே...!
தோட்டத்தில் திருட்டுப் போரே...!
துயருக்குள் மகிழ்ச்சிப் போரே...!
ஆட்டத்தில் சுரண்டல் போரே...!
ஆட்சியில் பதவிப் போரே...!
நாட்டத்தில் உரிமைப் போராம்
நரித்தன மோதலே போர்...!


Post a Comment

1 comment:

  1. மொத்தத்துல இந்த கவிதை ஒரு போரே.. ஹி ஹி .. போர் என்ற அர்த்தம் இல்லை.. WAR என அர்த்தம்.. ஹி ஹி

    ReplyDelete