Friday, February 19, 2010

உண்மை மட்டுமே...

வறுமை வந்து
அழைக்கும் போதும்
வாழ்வில் செம்மை மலரட்டும் - கூர்

வாளால் நாக்கை
நறுக்கும் போதும்
உண்மை ஒன்றே உரைக்கட்டும்...!


Post a Comment

2 comments: