Friday, February 19, 2010

செய்து காட்டுகிறேன்...

கேள்வியென்ன பதிலென்ன
இனி வரும் உலகு -
எங்கள் கையில் தானே,

என்ன செய்து விடுமிந்த
உலகமெனக்கு; நான்
செய்து காட்டுகிறேன்
பாரிந்த உலகிற்கு...!


Post a Comment

1 comment: